அந்த இடைவெளியை அடையாளம் தெரியாத மர்ம நபர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருசக்கர வாகனத்தின் மேல்பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை ஏ.டி.எம் கார்டுடன் திருடிச் சென்றனர். இதைக் கவனிக்காமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்த பாண்டியின், கைப்பேசி எண்ணிற்கு திருமங்கலம் தனியார் ஏ.டி.எம் மையத்திலிருந்து ரூ.6500 எடுத்ததாக குறுஞ்தகவல் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாண்டி வாகனத்தில் பணப்பையை பார்க்கையில் ஏ.டி.எம் கார்டுடன் திருடு போயிந்ததும், அந்த கார்டை பயன்படுத்தி மர்ம நபர் பணம் எடுத்ததும் தெரியவந்தது.